தெய்வதிரு நெல் ஜயராமன் அவர்கள்….. நமது பாரம்பரிய நெல் ரகங்களையும் அதன் மருத்துவ பன்புகளையும் நாடு முழுவதும் அறிய செய்தவர்…. அதற்காக தனது வாழ்நாள் முழுவதும் அற்பணித்தவர்…. தமிழ் நாட்டில் ஒவ்வொரு கிராமதிலும் / நகரதிலும் உள்ள சிலருக்கோ அல்லது பலருக்கோ நமது சில பாரம்பரிய அரிசியின் பெயரும் அதன் மருத்துவகுணமும் அறியசெய்து அதனை உணவாக உண்ண செய்தவர் இந்த சாதனை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் சாத்தியம் ஆகாததை […]
Banner
2 posts
எங்கள் கதிராமங்கலம், SVR Organic Way Farmஇல் கடந்த 01-09-2018 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை “6ம் ஆண்டு “நடவுத்திருவிழா” நடைபெற்றது, இதில் இயற்கை விவசாயத்தில் பாரம்பரிய நெல் சாகுபடி தொழில் நுட்பம், இயற்கை விவசாயிகளின் அனுபவ பகிர்வு திரு ஆலங்குடி பெருமாள் சாகுபடி தொழில் நுட்ப நேரடி வயல் வழி செயல் விளக்கம் (கால் கிலோ விதைகொண்டு 1 ஏக்கர் நடவு) […]